- பொதுமக்களது முறைப்பாடுகளை முகாமை செய்தல்.
- மாவட்ட, பிரதேச, கிராம அலுவலர் நிருவாகத்துடன் தொடர்புடைய புலனாய்வு நடவடிக்கைகளை முகாமை செய்தல்.
- ஊழல், மோசடிகள், முறைகேடுகள் என்பனவற்றை இனங்கண்டுகொள்வதற்கும் அவற்றைத் தடைசெய்வதற்கும் புதிய முறைகளை அறிமுகப்படுத்துதல்.
- ஒழுக்காற்று நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விடயங்களை முகாமைசெய்தல்.






